Author: Sinojkiyan
எந்த மதத்தைச் சேர்ந்தோராக இருந்தாலும், அவரவர் நம்பிக்கை சார்ந்து தான் அவர்களின் வாழ்க்கைப் பயணம் என்பது இருக்கும். இதில், விதிவிளக்காக எம்மதமும் சம்மதம் என்று கூறுவோர்க்கு எல்லா மதங்களும் ஒன்றுதான். நான் கவிஞரான பின், அறிஞர் அண்ணா சொன்னது போல், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் கொள்கையை சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். அனைத்து மதங்களையும் அம்மதங்களை வழிவடுகின்ற மக்களையும் நேசிக்கிறேன்.மதங்கள் என்பது கடவுளெனும் ஒளியைக் கண்டடைவதற்கானவொரு மார்க்கமாக இருப்பதால் அம்மார்க்கத்தின் நெழிவு சுழிவுகளை அறியத்துடிக்கின்ற ஆர்வமிக்கதொரு இளைஞனாகவே நானிருக்கிறேன்.அப்படித்தான், மஸ்ஜித்திற்கும் சென்றிருக்கிறேன். புராதனக் கோயில்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆலயங்களுக்கும் சென்றிருக்கிறேன்.இதுதான் என் நிலைப்பாடு.கடவுள்கள் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறவர் என்று நம்புகிறவன் நான். அதனால், நான் எனக்கு எல்லாமும் ஒன்றுதான். எனக்கு எந்த வேறுபாடுமில்லை.அந்த வகையில், வெள்ளியங்கிரி மலையேற்றம் மிகச் சவாலானது என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது, என் நண்பர்கள் இரவில் வெள்ளியங்கிரி மலை ஏறியதாகச்…
தமிழ்க் கடவுள் முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை பற்றிய சம்பவங்கள் தான் வள்ளிக் கும்மி எனப்படுகிறது. இந்த வள்ளிக் கும்மி மூலம் மக்கள் தம் சமூகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இது வழிவகை செய்கிறது.அந்த வகையில் இவ்வள்ளிக் கும்மி என்பது தமிழகத்தில் பொதுவாக அறியப்பட்டாலும் கூட, இந்த நடனம் கொங்கு வட்டாரப் பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடனம் ஆடப்பட்டு வருகிறது. தமிழ் நாடு பழங்கால மரபுகளின் பிறப்பிடமாகவும், பல தலைமுறைக்கு கடத்தப்பட்டு வரும், சடங்கு, சம்பிரதாயம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கடைபிடித்து வரும் நிலையில், அம்மக்களின் பாரம்பரிய, கலாச்சார, பொழுதுபோக்கு அம்சமாக பாட்டு, நடனம், தெருக்கூத்து, என்பது இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு கலை வடிவம் வள்ளிக் கும்மி ஆட்டம்.இந்தக் வள்ளிக் கும்மி ஆட்டம் இந்துப் புராணங்கள் வேர்களை கொண்டிருக்கிறது. இந்த நடனத்தின் ஒவ்வொரு வகையும் கடவுள்களின் குறிப்பிட்ட கதையைச் சொல்வதாக மக்களால் நம்பப்படுகிறது. அதன்பரி, இந்த…
நலம்விரும்பிக்குஉலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் எதாவது ஒருவகையில் தங்கள் இருப்பைப் பூமியில் தடம் பதித்துத் தக்க வைக்கவும், உயிர்வாழவும் வேண்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.வாழ்வில் சந்தோசமான தருணம் என்றால் அது போராடிக் கிடைக்கும் வெற்றியின் களிப்புதான். நட்சத்திர முட்பாதைகளைக் கடந்து அழகு நிலா வானுலகில் வட்டமடிப்பதைப் போன்று நம் வாழ்விலும் எதாவது ஒரு சூழலில் எதாவது ஒரு தருணத்திலும் எதாவதொன்று எதிர்பாராததென நமக்கு வருவது வெகு இயல்பானது. ஒரு நாள் என்பது ஒவ்வொரு ஜீவராசிக்குமே சவால் நிறைந்தது என்றாலும் அந்த நாளில் அவைகள் எப்படி தம் நேரத்தையும் போராட்டத்திற்கான பாதையும், அடுத்த நாள் விடியலுக்காகக் காத்திருப்பதையும் சந்திப்பதுதான் பெரிய ஆச்சர்யமே. இதில் மனிதனும் அடக்கம்.காடுகளில் பாடித் திரியும் தனிமை விரும்பியான குயிலின் கீதம், தான் அனுபவித்த இயற்கை அழகினைத் தன் குரலில் பாவித்து அதை உலகிற்கே அறிவிப்பதைப் போல சக உயிர்களையும் அதைக் கேட்டின்புறும்படி செய்கிறது.ஓடும் நதியும் தேடும் மனமும்…
அன்பார்ந்த வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….நம்ம TMG ஷோரூமில் இந்த தீபாவளி முன்னிட்டு ரூபாய் 14,999 மேல் ஷாப்பிங் செய்யும் அனைவருக்கும் ரூபாய் 4000 மதிப்புள்ள Wedding Shirt @ Dhoti, 5 கிராம் மதிப்புள்ள Silvar Coin, Slik Sharee மற்றும் Travel Bag முற்றிலும் இலவசம். மேலும், தீபாவளி அதிரடி Offer ஆக ரூபாய் 9,999 மெல் ஷாப்பிங் செய்யும் அணைவருக்கும் ரூபாய் 2000 சிறப்பு தள்ளுபடி செய்யபடும்.அதிரடி Offer ஆக ரூபாய் 6,999 மேல் ஷாப்பிங் செய்யும் அனைவருக்கும் ரூபாய் 1000 சிறப்பு தள்ளுபடி செய்யபடும் விவரங்களுக்கு TMG கிளை மேலாளரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் TMG இன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :பாரிசில் சிகிச்சைக்காக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, என்னை சந்தித்தஇந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்பி.டி.உஷா, அனுமதி பெறாமல் புகைப்படம்எடுத்துக் கொண்டதுடன்,ஆதரவுஅளிப்பது போல் நடித்தார் என்று தெரிவித்துள்ளார்.
டிரில்லியனர் அந்தஸ்த்தை எட்டும்தொழிலதிபர்கள்?… யார் யார் தெரியுமா??Iíஎலான் மஸ்க் மற்றும் அதானி இருவரும் டிரில்லியனர் அந்தஸ்த்தை எட்டும் தொழிலதிபர்கள்? என்ற படைப்பார்கள் என்று கூறப்படுகிறது.உலகின் மிகப் பெரிய பணக்காரரரும் டுவிட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க், 2027-ம் ஆண்டிற்குள் உலகின் முதல்டிரில்லியனராக வரலாறு படைப்பார் என இன்ஃபோர்மா கனெக்ட் அகாடமி என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவரைத் தொடர்ந்து, 2028-ம்ஆண்டு இந்தியாவின் கௌதம் அதானியும் டிரில்லியனராக முன்னேறுவார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைஆஸ்திரேலியாவில், 16 வயதுக்கு உட்பட்டோர் பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவெடுக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டிலேயே இந்த தடை சட்டம்அமல்படுத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவரும் விவாகத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை சட்டபூர்வமாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார்.
தமிழில் கூழாங்கல், கொட்டுக்காளி போன்ற படங்களை இயக்கிய வினோத் ராஜ், கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவு நிலா என்பவரை ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் திருமணம் இயக்குனர் ராம் தலைமையில் தான் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்ககாததால் நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
GOAT படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை ஆனால் அப்பா வரும் காட்சியை பல சமூக ஊடகங்களில் பகிர்கிறார்கள். அப்பாவை மக்கள் கொண்டாடும்விதத்தை பார்க்கும் போது எனக்கு புல்லரிக்கிறது என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.