நலம்விரும்பிக்குஉலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் எதாவது ஒருவகையில் தங்கள் இருப்பைப் பூமியில் தடம் பதித்துத் தக்க வைக்கவும், உயிர்வாழவும் வேண்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.வாழ்வில் சந்தோசமான…
புயல் வரும் முன்னே அரசின் அறிவிப்பினால் பொதுமக்கள் வேண்டுமானால் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்று தஞ்சமடையலாம். விலங்களும், பறவைகளும் பிரபஞ்சத்தின் சமிக்ஞைகளை உற்று நோக்கி, வேறு இடங்களுக்கு…
உழைப்புக்கு எதுவும் ஈடில்லை என்பதை சொந்தக் காலில் நின்று முன்னேறியபோதுதான் உணர முடியும். எதுவும் நமக்கு எளிதில் கிடைத்துவிடாது. எளிதில்கிடைப்பது எதுவும் நிலைத்துவிடாது. கால மாற்றத்தின் தன்மையை…