முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன். எனவே செந்தில்பாலாஜி விடுதலை ஆவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலையாகிறார். இதையிட்டி புழல் சிறைக்கு முன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவரை வரவேற்க மாலைகளுடன் காத்திருக்கின்றனர்.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleமுன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுதலையாவதில் சிக்கல்!
Keep Reading
Add A Comment