ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது , திருப்பதியில் ஏழுமலையான் கோயிலலில் தயாரிக்கப்பட்ட லட்டு மாட்டுக் கொழுப்பு மற்றும் பஞ்சு கொழுப்பு நல்லா தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இக்குற்றச்சாட்டை தற்போதைய முதல்வரும் தெலுங்கு தேசப் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முன் வைத்துள்ள நிலையில் இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் புனிதத் தன்மையுடன்
லட்டு தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என ஆந்திர
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும் பரிகாரம் செய்வது குறித்து ஜுயர்கள், சனாதன
பண்டிதர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleதீபாவளியை முன்னிட்டு TMG ஷோரூமில் அதிரடி ஆஃபர்!!
Next Article இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!
Keep Reading
Add A Comment