கேரளம் மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 380 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, கனமழை காரணமாக…
வயநாடு நிலச்சரிவு பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. வயநாடு நிலச்சரிவு பேரிடலில் தேடுதல் பணி 7 வது நாளை எட்டியுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…