Browsing: தமிழ் இலக்கியம்

ஆலம் பழத்தைஉண்டுஆனந்த களிப்பில்ஆடும்அப்பறவைகளின்ஒலியால் நிரம்பி வழிகிறேன்.அரச மர நிழலில்மாம்பழ குரலில்ஒரு பாடலைஅலைபேசிஉரையாடலில் தந்து விடுகிறாய்அரச மர குளிரும்மாம்பழ இனிப்பும்ஆலம்பழ சிவப்புமாய்ஆகி விடுவதுவிளையாட்டல்லவிதிகள்.இலையாமரமாபழமாஇதயம்ஒன்றிற்கொன்று போட்டியிட நீயோஇறைத்தபடியேஇருக்கிறாய்இசைத்தபடியேஇருக்கிறாய்இறைத்துகளைஇனிமை பொங்க.சொல்லி விடேன்இறைத்…