அடுத்த ஜென்மத்தில் ஆவது சூர்யா எனக்கு கணவராக வரவேண்டும் என்று ஆசைப்படுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :
“அடுத்த ஜென்மத்திலாவது சூர்யா எனக்கு புருஷனா வரணும்னு ஆசைப்படுறேன் ஆயுத எழுத்து படத்தில் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சோம்.
அப்ப எல்லாம் அவர நான் பார்த்து ரசிச்சிட்டே இருப்பேன் ஒரு கட்டத்துல வரும் அவர் மேல அதிக அன்பு வந்து அவர் வீட்டுக்கு போய் மாப்பிள்ளை கேக்கலாமானு கூட நினைச்சி இருக்கேன்” என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.