கேரளாவில் நடிகைகள் அளித்த பாலியல் புகார்கள்- 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள சினிமா நடிகைகள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்களில் இதுவரை 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் ரஞ்சித், நடிகர் சித்திக் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார்கள் குவிந்து வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) தலைவர் பொறுப்பில் இருந்து சூப்பர் ஸ்டார் மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹேமா கமிடி 60 க்கும் மேற்பட்டவர்களின் விசாரணை நடத்தி முதல்வர் பினராயி விஜயிடனிடம் அறிக்கையை சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் நடிகைகள் அளித்த பாலியல் புகார்கள்- 18 வழக்குகள் பதிவு
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleத.வெ.க முதல் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு மனு!
Next Article குப்பைகளில் இருந்து பரவிய தீயால் பரபரப்பு
Keep Reading
Add A Comment