உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால், இம்மாதத்திற்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படாது என்று அம்மா நில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
இதுவரை அம்மாநிலத்தில் 26% ஊழியர்கள் மட்டும்தான் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இன்னும் 13 லட்சம் ஊழியர்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கெடு
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை!
Keep Reading
Add A Comment