காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு அனுமதி கோரியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ் நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், அணை கட்டுவதற்கு, அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளது கர்நாடக அரசு.
இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை எனவும், மேகதாதுவின் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று கர்நாடக அரசின் விண்ணப்பத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு அரசு அனுமதி கோரிய கர்நாடகா
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleநேபாளத்தில் 40 இந்தியர்களுடன் சென்ற பேருந்து விபத்து
Next Article உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி
Keep Reading
Add A Comment