பள்ளிகளில் நடக்கும் தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
பள்ளிகளில் நடக்கும் தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெற்றோர்களுக்கு நம்பிக்கைஉருவாகும். பள்ளியின் பெயர் கெட்டுப் போகாது.
தனியார் பள்ளிகளில் எந்த முகாம் நடப்பதாக இருந்தாலும், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி அனுமதி அளித்த பிறகே செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் நடக்கும் தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்
By Sinojkiyan
News
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவிஜயின் த.வெ.க கொடிப்பாடலை எழுதியவர், இசையமைப்பாளர் இவர்களா?
Next Article சென்செக்ஸ் பணிகள்- தாமதமாகத் தொடங்கும் மத்திய அரசு!
Keep Reading
Add A Comment