கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளம் மாநிலம் வயநாட்டில் சமீபத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தது. 380க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டி, கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா நடிகர்களாக சூர்யா, கார்த்தி, விக்ரம், ஜோதியா; தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரன், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா; மலையாள சினிமா நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பஹத்பாசில், நஸ்ரியா, டொவினோ தாம்ஸ், அசிப் லி உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கியுளார் நடிகர் பிரபாஸ்.
கேரளம் வயநாடு நிலச்சரிவு: பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment