நாடு முழுவதும் 30.50 லட்சம் பேர் நாய்களிடம் கடிப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 30.50 லட்சம் பேர் நாய்களிடம் கடிபட்டு இருப்பதாகவும் அவர்களில் 286 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மேலும், நாய்க்கடியால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவ்தாகவும், அவர்கள் சுதந்திரமாக விளையாட முடியாத சூழ் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 30.50 லட்சம் பேர் நாய்களிடம் கடி!
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபோக்சோ சட்டம் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ….
Next Article முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
Keep Reading
Add A Comment