விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
15வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 94,992 வாக்குகள் பெற்ரு 51, 825 வக்குக வித்தியாசத்தில் பாமக வேட்பாளர்.சி.மணியை விட முன்னிலையில் உள்ளார். எனவே அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
திமுக வேட்பாளரைவிட 50 ஆயிரம் வாக்குகள் பின் தங்கிய நிலையில் பாமக வேட்பாளர் இருக்கிறார். பாமக வேட்பாளர் தோல்வி முகத்திலுள்ள போதும் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இவ்வளவு வாக்கு பெற்றதே வெற்றிதான் என்று பாமக தெரிவித்துள்ளது.